சென்னையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்

viduthalai
0 Min Read

அன்னை மணியம் மையார் நினைவு நாளை யொட்டி 16.3.2024 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அய்யா, அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், நினைவிடங்களில் கழகத் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப் படும். தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.
தொடர்ந்து கருத்தரங்கமும் நடைபெறும்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *