மறைவு

Viduthalai
0 Min Read

அரசியல்

தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர், பட்டதாரி ஆசிரியர் பாவலர் பொன்னரசு (எ) பொ.இராஜீ அவர்களின் வாழ்விணையரும், திரா விடர் கழக மாணவர் கழகத் தோழர்கள் இரா.கபிலன், இரா.பேகன் ஆகியோரின் தாயாருமான தஞ்சை, சித்திரக்குடி ஊ.ஒ.தொ. பள்ளி ஆசிரியை பா.மலர்கொடி (வயது-54) நேற்று (1.10.2023) பகல் 1:40  மணியளவில் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி  நிகழ்வு இன்று (2.10.2023) தஞ்சையில்  நடைபெற்றது.

குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் பாவலர் பொன்னரசு விடம் தொலைபேசியில் ஆறுதல், இரங்கல் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *