‘சுயமரியாதைச் சுடரொளி’ சி.டி.நாயகம் உருவச்சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

திராவிட இயக்க சமூகநீதி முன்னோடி தொண்டறச் செம்மல் சி.டி.நாயகம் உருவச் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘‘சுயமரியாதைச் சுடரொளி செ.தெ.நாயகம்” என்ற புதிய புத்தகத்தினை தமிழர் தலைவர் வெளியிட, சி.டி.நாயகம் அவர்களின் கொள்ளுப் பேரன் செ.ரா.இளங்கோ, ‘‘சுயமரியாதைச் சுடரொளி” சி.டி.நாயகம் அவர்களால் தொடங்கப்பட்ட பள்ளியும், அன்னை மணியம்மையார் படித்த பள்ளியுமான வள்ளியம்மை மேல்நிலைப் பள்ளி, தாயம்மா நடுநிலைப் பள்ளியின் செயலாளர் இராமசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் முனியசாமி, மாவட்டக் காப்பாளர் மா.பால்இராசேந்திரம், க.இளங்கோ (தி.மு.க.), வெள்ளைப்பாண்டி (ம.தி.மு.க.), தமிழ்வாணன் (வி.சி.க.), மீரா.சுராசதீன் (தி.மு.க.), டி.பி.பாலசிங் (தி.மு.க.), டிலைட்டா ரவி (வி.சி.க.) மற்றும் அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்கள் (குலசேகரப்பட்டினம், 22-2-2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *