கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

6.10.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉தமிழ்நாட்டில் கோயில்களை அரசு அபகரித்து வைத்துள்ளதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் ஆட்சி, பிரதமரின் பார்வையில் தவறு இருக்கிறது.

தி இந்து:

👉காங்கிரஸ் செயற்குழு அக்டோபர் 9 ஆம் தேதி தலைநகரில் கூடி, பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் உட்பட தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கும் என தகவல்.

தி டெலிகிராப்:

👉மண்டல் அரசியலின் மறுமலர்ச்சியை பாரதிய ஜனதா விரும்பவில்லை. ஆனால், ஜாதிவாரிக் கணக் கெடுப்பை எதிர்ப்பதன் மூலம், சரியான கொள்கையைப் பயன்படுத்த எதிர்க்கட்சிகளுக்கு மோடி அரசு வாய்ப் பளித்துள்ளது என்கிறது தலையங்க செய்தி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *