பெரியார் நூலக வாசகர் வட்டபொருளாளர் ஜெ. ஜனார்த்தனன் – ஜெ. ஏமலதா இணையரின் மகன் ஜெ. சிற்றரசு – எஸ். அனு ஆகியோரது இணையேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணமக்களை வாழ்த்தினார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், விடுதலைநகர், பி.சி. ஜெயராமன், தாம்பரம் சு. மோகன்ராசு, பூவை. தமிழ்ச் செல்வன், பூவை. க. செல்வி மற்றும் கழகத் தோழர்கள். (சென்னை – 12.2.2024)
சிற்றரசு – அனு மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் வாழ்த்து
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books