பெரியார் விடுக்கும் வினா! (1238)

viduthalai
0 Min Read

நாம் செய்ய வேண்டிய அவசியமான காரியம் ஒன்றை நமது கடமையா அல்லவா என்றுதான் சிந்தித்துப் பார்த்துச் செயலில் இறங்க வேண்டும். இதில் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்று எண்ணிக் கொண்டே தயக்கம் கொள்ளலாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *