ஈரோடு அ.கணேசமூர்த்தி பெரியார் நூலகத்திற்கு புத்தகம் மற்றும் விடுதலை சந்தா வழங்கினார்

0 Min Read

27.01.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஈரோடு பெரியார் நூலகத்திற்கு கீழ்க்காணும் புத்தகங்களும், விடுதலை நாளிதழுக்கு சந்தாவும் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகத்திடம் வழங்கினார். 1. இராவண காவியம். 2. திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு. 3.தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்4. தேசப்பிரிவினைக்கு யார் காரணம்? 5. தடைசெய்ய வேண்டிய புத்தகம் 6. நரகமாளிகை.
7. அமெரிக்காவிற்குப் போன ஜாதி 8. மொழிச் சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துகள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *