பெரியார் விடுக்கும் வினா! (1226)

0 Min Read

இந்த பார்ப்பான் என்பவன் எப்படி மேல் ஜாதியாகவும், உயர்ந்த மனிதனாகவும் இருக்கிறான்? மற்ற மக்களை விடப் பார்ப்பானுக்கு என்ன அதிகமான தகுதி, உழைப்பு இருக்கிறது. மற்றவர்களாவது இடைக்காலத்தில் பணக்காரன், முதலாளி என்று ஆகிறான்கள். ஆனால் இந்தப் பார்ப்பான் என்பவன் எந்தவித முயற்சியும் இல்லாமல் நிரந்தரமாக 2000, 3000 வருடமாக மேல் ஜாதிக்காரனாகப் பிராமணனாக இருக்கிறானே? எப்படி முடிகிறது? இந்த ஜாதி, மதம், கடவுள், சாத்திரம் என்பவைகளின் பேராலன்றி இப்படி முடியுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *