அறிஞர் அண்ணா விருதுபெற்ற பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். “ஆசிரியர் அவர்கள் எனக்கு பாராட்டு விழா நடத்தினார், திமுக தலைவர் விருது வழங்கினார்” என பெருமையுடன் கூறி மகிழ்ந்தார் (26.1.2024).
அறிஞர் அண்ணா விருதுபெற்ற பத்தமடை பரமசிவம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books