வந்தே பாரத்?

0 Min Read

அரசியல்

தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு பராமரிக்கப்படாத ரயில் தண்டவாளங்கள் என்ற அறிக்கை மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகிறது. ஆனால் வந்தே பாரத்திற்காக அனைத்து ரயில்களின் பாதுகாப்பும் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் ரயில் விபத்துக்கள் தொடர் கதையாக உள்ளது.

11.10.2023 அன்று உத்தரப்பிரதேசம் – பீகார் எல்லை நகரமான பக்சரில் நடந்த ரயில் விபத்தில் 4 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். உதவி கிடைக் காமல் மக்கள் தவித்துக்கொண்டு இருந்தனர். இதற்கு  ஒன்றிய அரசே முழுக் காரணமாகும்.

அரசியல்

ஆனால், மோடியோ உத்தராகண்ட் மாநிலத்தில் பூஜை செய்து கொண்டு சங்கு ஊதிக்கொண்டு உடுக்கை அடித்துக்கொண்டு இருக்கிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *