திராவிடர் கழக மேனாள் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி 97-ஆம் ஆண்டு பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

viduthalai
1 Min Read

தஞ்சை, ஜன. 11- திராவிடர் கழக மேனாள் பொருளாளர் தஞ்சை கா‌.மா.குப்புசாமி அவர்க ளின் பிறந்த நாளை முன்னிட்டு 08-.01.2024 அன்று காலை 10 மணி அளவில் தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா‌.குணசேக ரன், காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் வழக்குரை ஞர் சி.அமர்சிங் பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூ ரியின் முதல்வர் முனைவர் மல் லிகா, தஞ்சை மாநகரத் தலை வர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ‌.டேவிட், பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா. அழகிரிசாமி, பொதுக்குழு உறுப்பினர் விக்கிரபாண்டியம் ச. மணியன்,மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந் தூரபாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பேபி ரெ.இரமேஷ் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு இராமலிங்கம், ஒன்றிய துணைத் தலைவர் நா.வெங்கடேசன் ,வல்லம் நக ரத் தலைவர் ம.அழகிரி குடும்ப விளக்கு நிர்வாக அதிகாரி வேணு கோபால், ஓட்டுநர் ரவிச்சந்தி ரன், தஞ்சை மாநகர பகுத்தறி வாளர் கழக செயலா ளர் இரா. வீரக்குமார், மா.திரா விடசெல் வன் பேராசிரியர் மணிவண் ணன் ஆகியோர் கலந்துகொண்டு கழக மேனாள் பொருளாளர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குடும்பத்தின் சார்பில் கழக பொதுக்குழு உறுப்பினர் வ. ஸ்டாலின், பொருளாளர் அவர்களின் இளைய மகன் கு. பன்னீர்செல்வம், திமுக தலை மைக் கழக பேச்சாளர் தஞ்சை காமராஜ், தஞ்சை கங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கழக மேனாள்பொருளாளர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *