பெரியார் விடுக்கும் வினா! (1195)

0 Min Read

இரண்டில் ஒன்று நாம் பார்த்தாக வேண்டும்; ஒன்று நாம் கீழ் ஜாதியாக இருப்பதா? அல்லது அதை ஒழிக்கும் முயற்சியில் சாவதா? என்பதுதான். சும்மா உட்கார்ந்திருந்தால் எதுவும் நடக்காது. அரசாங்கம் தானாக எதுவும் செய்யாது. ஜாதியிருக்க வேண்டுமென்று சொல்பவன் பார்ப்பான். ஜாதி ஒழிந்தால்தான் அவன் ஒழிவான்; நடப்பது அவனுடைய ஆட்சி. எவனாவது தான் சாக மருந்து தின்பானா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *