பெரியார் விடுக்கும் வினா! (1195)

viduthalai
0 Min Read

இரண்டில் ஒன்று நாம் பார்த்தாக வேண்டும்; ஒன்று நாம் கீழ் ஜாதியாக இருப்பதா? அல்லது அதை ஒழிக்கும் முயற்சியில் சாவதா? என்பதுதான். சும்மா உட்கார்ந்திருந்தால் எதுவும் நடக்காது. அரசாங்கம் தானாக எதுவும் செய்யாது. ஜாதியிருக்க வேண்டுமென்று சொல்பவன் பார்ப்பான். ஜாதி ஒழிந்தால்தான் அவன் ஒழிவான்; நடப்பது அவனுடைய ஆட்சி. எவனாவது தான் சாக மருந்து தின்பானா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *