குமரிமாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டது. பாதிப்படைந்த பகுதிகளுக்கு குமரிமாவட்ட திராவிடர்கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் அவர்களுடைய வலியுறுத்தலின் படி, பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.