சோமரசன்பேட்டையில் கலந்துரையாடல் கூட்டம்

viduthalai
1 Min Read

சோளீரசன்பேட்டை, டிச. 20- 17.12.2023 ஞாயிற் றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அல்லித்துறை சிவன் கோவில் தெருவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் சு. இராஜசேகர் இல்லத்தில் ஒன்றிய கழக தலைவர் சா.செபஸ்தியான் தலை மையிலும், திருச்சி மாநகர தலைவர் ச.துரைசாமி, ஒன்றிய கழக செயலாளர் சி.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
தோழர்கள் கருத்துரைக்கு பிறகு, கூட்டத்தில், தந்தை பெரியார் அவர் களின் 50ஆவது நினைவு நாளை முன் னிட்டு சோமரசன்பேட்டையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது என்றும், மணிகண்டம் ஒன்றியம் சோமு அர சன்பேட் டையில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்துவது என்றும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: ஒன்றிய கழக தலைவர் சா.செபஸ்தியான், மாநகரகழக தலைவர் ச.துரைசாமி, ஒன்றிய கழக. செபலாளர் சி.திருஞான சம்பந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.இராஜசேகர், இளை ஞரணி செயலாளர் சு.மகாமணி, மாண வர் கழகம் க.கோகுல்ராஜ், ம.சங்கிலி, பா.சேகர், சு. சங்கர். கூட்ட முடிவில்
சு. மகாமணி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *