இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு

0 Min Read

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசியல்

காலியிடம்: எக்சிகியூட்டிவ் ஆபிசர் பிரிவில் 9 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் பொதுப் பிரிவினர் 30 – 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றப் பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: இணைய வழியில் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மய்யம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 150

கடைசி நாள்: 11.11.2023

விவரங்களுக்கு: tnpsc.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *