‘ஆபத்து! ஆபத்து! மீண்டும் குலத்தொழில் திணிப்பா?’, ‘சனாதன ஒழிப்பு ‘ஹிந்து’க்களுக்கு எதிரானதா?’, ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – ஏன்?’, ‘மகளிர் இடஒதுக்கீடும் சமூக நீதியும்’ ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட்டார். தமிழ்நாடு அரசு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் என். கவுதமன், இல. மேகநாதன் (தி.மு.க.) மற்றும் பல்வேறு கட்சியினர் பெற்றுக் கொண்டனர். (25.10,.2023)