‘ஆபத்து! ஆபத்து! மீண்டும் குலத்தொழில் திணிப்பா?’, ‘சனாதன ஒழிப்பு ‘ஹிந்து’க்களுக்கு எதிரானதா?’, ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – ஏன்?’, ‘மகளிர் இடஒதுக்கீடும் சமூக நீதியும்’ ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட்டார். தமிழ்நாடு அரசு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் என். கவுதமன், இல. மேகநாதன் (தி.மு.க.) மற்றும் பல்வேறு கட்சியினர் பெற்றுக் கொண்டனர். (25.10,.2023)
குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் புத்தகங்களை வெளியிட்டார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books