திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வேண்டுகோள்

1 Min Read

அரசியல்

சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ செய்தித்தாளின் நிறுவனர் மறைந்த தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் பிறந்து வளர்ந்த ‘கொட்டேடி’ வீட்டை நினைவிடமாக அமைப்பதற்காக அவரது வழித்தோன்றல்கள் வரதராஜன், கலியமூர்த்தி, ராஜேந்திரன், குபேரந்திரபாபு, பாஸ்கர் மற்றும் ரமேஷ் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வேண்டுகோள் வைத்தனர். 

அரசியல்

நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கவுதமன், நகர் மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, நகர் மன்ற உறுப்பினர் ஆர்.ஆர். குலோத்துங்கன், ஜி பாபு, நாகை துணைச் செயலாளர் சிவா, மு.க. ஜீவா (ப.க.), நகர மன்ற உறுப்பினர் நாகரத்தினம்,  ஒன்றிய துணைச் செயலாளர் வி. திருநாவுக்கரசு, ஆதி திராவிடர் நலக் குழு அமைப்பாளர் பி. முருகானந்தன், செல்வா, வி. தினேஸ்குமார் ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்றனர்.  (25.10.2023) 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *