பெரியார் விடுக்கும் வினா! (1181)

viduthalai
0 Min Read

மனிதன் எப்போது முட்டாள் ஆனான்? என்றைக்குக் கடவுள் தோன்றியதோ அன்றே மனிதன் முட்டாளாகி விட்டான். கடவுள் நம்பிக்கை மனிதனை முட்டாளாக்கியதோடு, அவனது அறிவைப் பயன்படுத்தாமலாக்கியதன்றி அவற்றால் விளையும் பயன்தான் என்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *