சென்னை கொரட்டூரில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா

1 Min Read

கொரட்டூர், டிச. 5- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வழக்குரைஞராக பதிவு செய்த விமலனுக்கு பாராட்டு விழா தமிழறிஞர் அயோத்தி தாசப்பண்டிதர் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா 398 வது வார நிகழ்வாக 02-12-2023 சனிக்கிழமை மாலை 06-30 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைகழக அலுவலகத் தில் க. இளவரசன் (செய லாளர் ஆவடி மாவட்ட தி.க.) ஏ.கண்ணன் (செய லாளர் இளைஞரணி ஆவடி மாவட்ட தி.க.) முன்னிலையில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற் புரையுடன் ஏ.கோபி (காங்கிரஸ்) தலைமையில் நடைபெற்றது. 

முதலில் அயோத்தி தாசப் பண்டிதர் படத்தை பெரியார் பெருந் தொண் டர் அம்பத்தூர் அ. வெ. நடராசன் மேனாள் மாமன்ற உறுப்பினர் தேவேந்திர குமார் ஆகி யோர் திறந்து வைத்தனர். அம்பத்தூர் தெற்கு பகுதி தி. மு. க பொருளாளர் கு. சங்கர் அருமைநாதன் (காங்கிரஸ்) சிறப்புரை யாற்றினர். நிகழ்வில் சிவகுமார், ஜெயந்தி, அறி வுமதி, அன்புமணி, வழக் குரைஞர் பன்னீர்செல் வம், புஷ்பா, அருள்விழி யன், சாம் டேனியல் (வி. சி.க.) உதயசூரியா, கெஜ லட்சுமி, கார்த்தி (தி.மு.க.) கருப்பசாமி, ஆறுமுகம், சசிகுமார்,சரத்குமார், பிச்சை மணி, ஹரிதாஸ், சுமதிமணி, ஆகியோர் கலந்து கொண்டனர். 

இறுதியில் கார்த்தி (வி.சி.க.) நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *