திண்டிவனம் தாஸ் முதலாமாண்டு நினைவு நாள்

0 Min Read
திராவிடர் கழகம்

திண்டிவனம் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி க. மு. தாஸ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுக் கூட்டம் திண்டிவனம் நகர தலைவர் உ. பச்சையப் பன் தலைமையில், தந்தை பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது… தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி அனைவரையும் வரவேற்று நினைவுரை யாற்றினார். மறைந்த மண்டல தலைவரின் துணைவியார் தா.விஜயலட்சுமி நினை வுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *