உரத்தநாட்டிற்கு வருகை தரும் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

3 Min Read

திராவிடர் கழகம்

ஒரத்தநாடு, ஜன. 11-  ஒரத்தநாடு பெரியார் மாளி கையில் ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 8.1.2023 அன்று மாலை 6:30 மணி அளவில்  கலந்து ரையாடல் கூட் டம் நடைபெற்றது.

ஜனவரி 21 அன்று ஒரத்தநாட்டில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தரும், திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, என ஒரத்தநாடு ஒன்றிய நகர திரா விடர் கழக கலந்துரையாடல்  கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மண்டலத் தலைவர் மு.அய்ய னார் தலைமையில் தஞ்சை மாவட் டச் செயலாளர் அ.அருணகிரி முன்னிலையில் சிறப்பாக நடை பெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் உரையாற்றியவர்கள்: 

பெரியார் அறக்கட்டளை உறுப் பினர் கு.அய்யாதுரை, தஞ்சை  மாவட் டத் துணைச் செய லாளர் அ.உத்திராபதி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன், ஒன்றியத் தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல். பரம சிவம், நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன்,  மாவட்ட இளை ஞரணி தலைவர் கருவழிக்காடு ரெ.சுப்பிரமணியன்,  ஒன்றிய துணைத் தலைவர் தலைமங்கலம் இரா.துரைராஜ், ஒன்றிய அமைப் பாளர் பு.செந்தில்குமார், ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரக் கோட்டை ம.மதியழகன், ஒன்றிய இளைஞரணி தலைவர்   துறையுண் டார்கோட்டை நா. அன்பரசு, நகரத் துணைச் செயலாளர் க. மாரிமுத்து, கிழக்கு பகுதி செயலா ளர் துரை தன்மானம், நகர துணைத் தலைவர் மு.சக்திவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் மா.சாக்ரடீஸ், நெடுவை கு.லெனின், ஒக்கநாடு மேலையூர் மா.தென்ன கம், ஒக்கநாடு  வேலையூர் ப.பால கிருஷ்ணன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கலந்து அனைவருக்கும் நகர திரா விடர் கழக செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் நன்றி கூறி நிறைவு பெற்றது.

ஒரத்தநாடு, ஜன. 11-  ஒரத்தநாடு பெரியார் மாளி கையில் ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 8.1.2023 அன்று மாலை 6:30 மணி அளவில்  கலந்து ரையாடல் கூட் டம் நடைபெற்றது.

ஜனவரி 21 அன்று ஒரத்தநாட்டில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தரும், திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, என ஒரத்தநாடு ஒன்றிய நகர திரா விடர் கழக கலந்துரையாடல்  கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மண்டலத் தலைவர் மு.அய்ய னார் தலைமையில் தஞ்சை மாவட் டச் செயலாளர் அ.அருணகிரி முன்னிலையில் சிறப்பாக நடை பெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் உரையாற்றியவர்கள்: 

பெரியார் அறக்கட்டளை உறுப் பினர் கு.அய்யாதுரை, தஞ்சை  மாவட் டத் துணைச் செய லாளர் அ.உத்திராபதி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன், ஒன்றியத் தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல். பரம சிவம், நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன்,  மாவட்ட இளை ஞரணி தலைவர் கருவழிக்காடு ரெ.சுப்பிரமணியன்,  ஒன்றிய துணைத் தலைவர் தலைமங்கலம் இரா.துரைராஜ், ஒன்றிய அமைப் பாளர் பு.செந்தில்குமார், ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரக் கோட்டை ம.மதியழகன், ஒன்றிய இளைஞரணி தலைவர்   துறையுண் டார்கோட்டை நா. அன்பரசு, நகரத் துணைச் செயலாளர் க. மாரிமுத்து, கிழக்கு பகுதி செயலா ளர் துரை தன்மானம், நகர துணைத் தலைவர் மு.சக்திவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் மா.சாக்ரடீஸ், நெடுவை கு.லெனின், ஒக்கநாடு மேலையூர் மா.தென்ன கம், ஒக்கநாடு  வேலையூர் ப.பால கிருஷ்ணன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கலந்து அனைவருக்கும் நகர திரா விடர் கழக செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் நன்றி கூறி நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *