பெரியார் விடுக்கும் வினா! (1138)

Viduthalai
0 Min Read

அரசியல்

நம்மவர்களே சிலர் பார்ப்பானுக்குச் சாதகமாகத் துரோக வேலையில் ஈடுபடும் நிலையில்தான் – நாம் சமுதாயம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கப் பாடுபட வேண்டி இருக்கிறது. மூடநம்பிக்கை மிகுந்த பாமர மக்களிடையில்இதற்கென நாம் பாடுபடுவதென்பது காட்டு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடுவது போல் மிகக் கடினமான ஒன்றல்லவா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *