திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வி.மோகன், எஸ்.எஸ்.எம். காந்தி, வீரையன், கோவிந்தராஜ், செந்தமிழ்ச்செல்வி, மற்றும் தோழர்கள் விடுதலை சந்தா தொகை ரூ.12,800அய் தமிழர் தலைவரிடம் வழங்கினர். மேடையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் உள்ளனர். (28.1.2023)