4.2.2023 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறை!

2 Min Read

சென்னை: மாலை 6.00 மணி அறிஞர் அண்ணா நினைவு நாள் (3.2.2023):  அண்ணா படத்திறப்பு: கு.சங்கர்  * இடம்: 69-அ தொடர்வண்டி நிலையசாலை, தி.மு.க. கிளைக் கழக அலுவலகம், கொரட்டூர் * வரவேற்புரை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை:  பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), க.இளவரசன் (ஆவடி மாவட்டசெயலாளர்), உடுமலை வடிவேல் (மாவட்டஅமைப்பாளர்) * தலைமை: 

பா.முத்தழகு  * சிறப்புரை:  கவிஞர் மா.வள்ளிமைந்தன் தி.மு.க பகுத்தறிவு பேச்சாளர் * வாழ்த்துரை:  ஜோசப்.சாமுவேல் (சட்டமன்ற உறுப்பினர்).

அறிஞர் அண்ணா அவர்களின் 54ஆவது நினைவு நாள் சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: சாமி. கலைச்செல்வன் (மாநகர அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: பொறியாளர் சு.கீதப்பிரியா * முன்னிலை: மு.அய்யனார் (மண்டல தலைவர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), சுமதி இளங்கோவன் (மாமன்ற உறுப்பினர், திமுக), சத்யா வீரையன் (மாமன்ற உறுப்பினர், திமுக) * அறிஞர் அண்ணா படம் திறந்து கருத்துரை: சண்.இராமநாதன் (தஞ்சை மாநகர மேயர், திமுக) * சிறப்புரை: 

இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * தலைப்பு: அண்ணாவைப் படிப்போம் * நன்றியுரை: களிமேடு ர.அன்பழகன் (தஞ்சை ஒன்றிய அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)  * ஏற்பாடு: மாவட்ட பகுத்தறி வாளர் கழகம், தஞ்சாவூர்.

5.2.2023 ஞாயிற்றுக்கிழமை 

அரியலூர் மாவட்ட கலந்துரையாடல்

ஆண்டிமடம்: மாலை 5 மணி * இடம்: தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகம். ஆண்டிமடம். * தலைமை:  துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜன்.(மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), 

சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாவட்ட ப.க.தலைவர்), சு.அறிவன் (மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்), பொன்.செந்தில்குமார் (மண்டல இளைஞர் அணி செயலாளர்) * பொருள்: மார்ச் மாதம் ஆண்டிமடத்தில் நடைபெறவுள்ள சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்கப் பயண பொதுக் கூட்டம் நடத்துவது குறித்து… * கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். * இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *