கடைசிப்புகலிடம் தேசபக்தியோ!

0 Min Read
இந்தியா

பல ஆண்டுகளாக கோட் சூட்டில் சுற்றிவந்தவர் – தான் செய்த பங்குச்சந்தை மோசடியை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டு பிடித்து புள்ளிவிபரத்தோடு வெளியிட்ட பிறகு அவருக்கு தேசபக்தி வந்துவிட்டது, 

 முதலில் இந்தியாவின் வளர்ச்சியைக் குலைக்கும் அறிக்கை என்று அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையைக் குறிப்பிட்டார். பின்னர் தனக்குப் பின்னால் தேசியக் கொடியை வைத்துக்கொண்டு விளக்கம் கொடுத்தார். 

இதுவரை ஆடம்பரமாக ஆடை அணிந்து சுற்றிவந்த அதானி  காந்தியாரின் வழியில் கதராடை அணிந்து கொண்டு பேட்டி கொடுக்கிறார்

தேசியக்கொடி, தேசபக்தி பின்னால் ஒளிந்தவர் தற்போது கதராடையால் தன் னுடைய மோசடிக்கறையை மூடப்பார்க் கிறாரோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *