பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம் 11.2.2023 அன்று அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம் 11.2.2023 அன்று அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. மு.இரா. மாணிக்கம் வரவேற்புரை வழங்க, வேண்மாள் நன்னன் தொடக்கவுரையை வழங்கினார். 

புதுமை இலக்கியத் தென்றல் பாவலர் மீனாட்சிசுந்தரம் சிறப்புரை வழங்கினார். அதானி குழுமக் கேடுகளும் ஹிண்டன்பார்க் ஆய்வறிக்கையும் என்ற தலைப்பில் சிறந்த தொரு உரையை வழங்கினார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் இணைப்புரை வழங்க, வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தோழர் மா.இராமு நன்றியுரை கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *