இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம்

1 Min Read

 26.2.2023 ஞாயிற்றுக்கிழமை

சென்னை: காலை 10 மணி 

இடம்: எல்.எல்.ஏ.கட்டடம், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், 735, அண்ணா சாலை, சென்னை – 02.  

தலைமை: கவிஞர் சி.ராமலிங்கம் 

முன்னிலை: தோழர் டி.எஸ்.நடராஜன் 

வரவேற்புரை: கவிஞர் சி.கருணை மாரி 

கருத்தரங்க நோக்க உரை:

 மருத்துவர் த.அறம் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்) 

சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) மாண்புமிகு தங்கம் தென்னரசு (தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு), 

மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),

 நாடாளு மன்ற உறுப்பினர்கள்: தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), 

கே.சுப்பராயன்,  

ஜெகத் ரட்சகன் 

முனைவர் பொன்னவைக்கோ 

(மேனாள் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்),

 டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் (பொதுச் செயலாளர், 

சமூக சமத்து வத்திற்கான டாக்டர்கள் சங்கம்) 

 நன்றியுரை: முனைவர் கணபதி இளங்கோ 

 நிகழ்ச்சி தொகுப்பு: மரு.ஏ.ஆர்.சாந்தி.

வாழ்க்கை இணையேற்பு விழா

ஊராங்கனி: காலை 9 மணி 

இடம்: ஊராங்கனி மணமகன் இல்லம் 

மணமக்கள்: செல்வன் மா.ஏழுமலை, செல்வி அ.ஜெயலட்சுமி 

தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)   

அன்புடன் அழைக்கும்: கே.அன்பழகன்-அ.மாரி, ந.மாரி-மா.உண்ணாமலை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *