தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள்: கல்லூரி மாணவர்களிடம் திராவிடக் கொள்கைப் பரப்புரை

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாளையொட்டி 9.9.2026 அன்று திருச்சி திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் முதல் கட்டமாக தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, ஜமால் முகமது ஆகிய கல்லூரிகளில் திராவிடக் கொள்கைகள் அடங்கிய துண்டறிக்கை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் சு.ராஜசேகர், இளைஞரணித் தலைவர் மு.பிரவீன் குமார், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *