இந்திக்கு என்ன வேலை?

இணையவழி கையெழுத்து இயக்கம்

இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் கைப்பேசிகள் பயன்படுத்தத் தடை விதித்து அவற்றைப் பராமரிக்க பாதுகாப்பு அறைகளை அமைத்துள்ளது. ஆனால், அதில் இரு மொழிக் கொள்கையைக் கைவிட்டு இந்தி நுழைக்கப்படுவது ஏன்? தமிழ்நாடு அரசின் கவனத்துடன் தான் இப்படி அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *