வழக்குரைஞர் மனுராஜ் சண்முகசுந்தரம் தான் எழுதிய, THE PEOPLE’S SANCTUM எனும் தலைப்பிலான புத்தகத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 6.8.2026).

திராவிடர் கழக மாநில மகளிரணி துணைச் செயலாளர் குடியேற்றம் தேன்மொழி, தான் எழுதிய கவிதை நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 6.8.2026)
