கழகக் களத்தில்…!

Viduthalai
1 Min Read

14.3.2023 செவ்வாய்க்கிழமை

வாழ்க்கை இணையேற்பு விழா 

சென்னை: மாலை 5 மணி 

இடம்: தந்தை பெரியார்  சமூக நலக்கூடம், ஜவஹர்லால் நேரு சாலை, அண்ணா நகர் மேற்கு (பஸ் டிப்போ அருகில்) சென்னை 

மணமக்கள்: வே.ப.யாழினி – சம்பத் குட்டிகொண்டா 

இணையேற்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) 

வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), 

தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்),

வி.பன்னீர் செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்) 

முன்னிலை: தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்), 

பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), 

க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்) 

அழைப்பு: வே.பன்னீர் செல்வம் – கு.விஜயபானு (கொரட்டூர்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *