இருட்டின் மீதான அச்சத்தால் சிலருக்கு இரவில் மின் விளக்கு ஏற்றி விட்டு போட்டு தூங்கும் பழக்கம் உண்டு. இதனால், உடலில் பிரச்சினைகள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.
வெளிச்சத்தில் தூங்குவோருக்கு இதய நோய்கள் அதிகரிக்கும்.
இருட்டில் சுரக்கும் மெலடோனின் உள்ளிட்ட ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு உடலுக்கு ஓய்வு, புத்துணர்ச்சி கிடைப்பது தடுக்கப்படும்
செயற்கை வெளிச்சத்தின் தாக்கத்தால் உடல் உள்ளுறுப்புகளின் சுழற்சி பாதிக்கப்படலாம்.
