திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

1 Min Read

நாள்: 07.06.2026, ஞாயிறு

நேரம்: மாலை 5.00 மணி

இடம்: சுந்தரி டவர் அருகில், மேலூர்

தலைமை:

லெ.வீரமணி (மேலூர் நகர தலைவர்)

வரவேற்புரை:

க.பெரியசாமி (மேலூர் நகர செயலாளர்)

முன்னிலை:

இரா.குணசேகரன் (கழக ஒருங்கிணைப்பாளர்), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்), தே.எடிசன்ராசா (தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர்), வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர்), நா.கணேசன் (மாநில சட்டத்துறை து.செயலாளர்), அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்), க.சிவகுருநாதன் (மாநில தொழிற்சங்க பேரவை தலைவர்)

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

தோழமை கட்சி பொறுப்பாளர்கள்:

மூர்த்தி (திமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்) நாகை. திருவள்ளுவன் (தலைவர், தமிழ் புலிகள் கட்சி)

கே. தமிழரசன் (திமுக), முகமது யாசின் (திமுக), கே.பொன்னுச்சாமி, ரெகுபதி (திமுக), ராஜேந்திரபிரபு (திமுக), செல்வராஜ் (திமுக), இளங்கண்ணன் (திமுக),

பி. முத்துவேல் (சிபிஅய்), பி.காளிதாஸ் (சிபிஅய்) எம்.எஸ்.முத்துப்பாண்டி (மதிமுக), ஏ.தனசேகரன் (சிபிஅய்(எம்), எம். கண்ணன் (சிபிஅய்(எம்),
பி. சுரேஷ் (சிபிஅய்(எம்), ஏ.ஆர்.டி. ஆண்டிச்சாமி (தேமுதிக), முகமது (எஸ்.டி.பி.அய்.), சே. சரவணன் (தேமுதிக),  டி. திவாகர் (திமுக), ராஜராஜன் (திமுக), பழநி (திமுக), ராஜா (தி.மு.க.), பாலசுப்பிரமணியன் (திமுக), குமரன் (திமுக), கே. விட்டி கண்ணன் (தேமுதிக), வி.காளீஸ்வரன் (தேமுதிக), கே. பரசுராமன் (தேமுதிக), ஏ. ரவி (தேமுதிக), திராவிட செல்வன்.

நன்றியுரை:
பெ.பாக்யலெட்சுமி (மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர்)

ஏற்பாடு : மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *