விடுதலை சந்தாக்களை வழங்கினர்

இனமானக் கேடயம் ‘விடுதலை’ 92ஆம் ஆண்டு விழாவில்  ஆசிரியர் அவர்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர் செல்வம், கழகச் செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கொடுகையூர் தே.செ. கோபால், வழக்குரைஞர் குமாரதேவன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு,  தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன் ஆகியோர் பயனாடை அணிவித்து விடுதலை சந்தாக்களை வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *