கழகக் களத்தில்…!

3 Min Read

16.5.2026 சனிக்கிழமை நீட் தேர்வையே ரத்து செய்ய
ஒன்றிய அரசை வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி: காலை 11 மணி *இடம்: செல்லப்பாண்டியன் மேம்பாலம் கீழ் (தென்புறம்) வண்ணார்பேட்டை, திருநெல்வேலி *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: செ.சந்திரசேகரன் (தலைவர், ப.க. திருநெல்வேலி) *முன்னிலை: சி.வேலாயுதம் (காப்பாளர்), இரா.காசி (காப்பாளர்) *கண்டன உரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: முனைவர் சுப.சோமசுந்தரம் (கல்வி உரிமைப் பாதுகாப்புக் கட்டியக்கம்) *நன்றியுரை: செ.மாரிகணேசு (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.

பாப்பிரெட்டிப்பட்டி: காலை 10 மணி *இடம்: பெரியார்-அம்பேத்கர் சிலை அருகில், பாப்பிரெட்டிபட்டி *வரவேற்புரை: கு.தங்கராஜ் (மாவட்ட கழக செயலாளர்) *தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: பாவலர் பெரு.முல்லையரசு (மாவட்ட செயலாளர், பகுததறிவு எழுத்தாளர் மன்றம்), செங்கல் மாரி (திமுக), கொ.ஜெயச்சந்திரன் (திமுக) *கண்டனவுரை: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்) *ஆர்ப்பாட்ட உரை: மா.செல்லத்துரை, சா.இராசேந்திரன், சென்னகிருஷ்ணன், பெ.அன்பழகன், பிரபாகரன், சுர்ஜித் *நன்றியுரை: மணிசக்திவேல் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அரூர் கழக மாவட்டம்.

நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: வேப்பமூடு பூங்கா முன்பு, நாகர்கோவில் *வரவேற்புரை: மு.இராஜசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ம.தயாளன் (மாவட்டக் காப்பாளர்), ச.நல்லபெருமாள் (மாவட்டத் துணைத் தலைவர்) *ஆர்ப்பாட்ட விளக்கவுரை: ப.ஆனந்த் (திமுக), எஸ்.வெற்றிவேல் (மதிமுக), ஓ.சு.இந்தியன் சுரேஷ் (தேமுதிக), வி.சாவித்திரி (விசிக), சு.இசக்கிமுத்து (சிபிஅய்), சந்துரு (இ.மா.ச.), உ.சிவதாணு (மாவட்டத் தலைவர், ப.க.) *கண்டன உரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: இரா.இராஜேஸ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

விருத்தாசலம்: மாலை 5.30 மணி *இடம்: தீலிபன் சதுக்கம், பாலக்கரை, விருத்தாசலம் *வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: த.சீ.இளந்திரையன் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: அ.இளங்கோவன், அ.பன்னீர்செல்வம் *சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணிச் செயலாளர், மதிமுக), எம்.எஸ்.கணேஷ்குமார் (திமுக), எம்.பிச்சை (மதிமுக), பி.ஆர்.நீதிவள்ளல் (விசிக), என்.ஆர்.சங்கரய்யா (சிபிஎம்), ஜெ.காதர்ஷெரீப் (மமக), என்.அகமது அப்துல்லா, பி.எஸ்.வேல்முருகன், சி.பாலமுருகன், ஆர்.முகமது சபியுல்லா, க.செல்வமணி *நன்றியுரை: மு.முகமது பஷீர் *ஏற்பாடு: திராவிடர் கழகம், விருத்தாசலம் கழக மாவட்டம்).

பரமத்திவேலூர்: மாலை 5.30 மணி *இடம்: காமராஜர் சிலை அருகில், ப.வேலூர் *தலைமை: கா.சா.அசேன் (மாவட்ட செயலாளர்) *வரவேற்புரை: வழக்குரைஞர் வை.பெரியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: க.சண்முகம் (தலைவர் பெரியார் அறக்கட்டளை), வழக்குரைஞர் ப.இளங்கோ (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *கண்டன உரை: வி.எஸ்.பரமசிவம், முருகன், தமிழ்செல்வன், கி.தங்கமணி, ஆ.அன்பழகன், பாலகிருஷ்ணன் *நன்றியுரை: ஏ.சுரேஷ் *ஏற்பாடு: நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகம்.

மேட்டுப்பாளையம்: மாலை 4.30 மணி *இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் *தலைமை: தரும.வீரமணி (மாநில ப.க. அமைப்பாளர்) *முன்னிலை: மு.வீரமணி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *கருத்துரை: சு.வேலுசாமி (மாவட்ட கழகத் தலைவர்), கா.சு.அரங்கசாமி (மாவட்ட கழகச் செயலாளர்), நா.பிரதீப் (மாவட்ட இளைஞரணி தலைவர்), க.நாராயணன் (மாவட்ட துணைச் செயலாளர்), கோ.அர.பழனிசாமி (நகர தலைவர்), வெ.சந்திரன் (நகர செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் மேட்டுப்பாளையம் கழக மாவட்டம்.

சேத்தியாதோப்பு: மாலை 5 மணி *இடம்: சேத்தியாதோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகில் *தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்), ப.முருகன் (மாவட்ட துணை செயலாளர்) *கண்டன உரை: பழனி.மனோகரன் (திமுக), ஏ.என்..குணசேகரன் (மதிமுக), அரங்க.தமிழ்ஒளி (விசிக), அ.செங்குட்டுவன் (மாவட்ட ப.க. செயலாளர்), கே.பி.குப்புசாமி (சிபிஅய்), பழ.வாஞ்சிநாதன் (சிபிஎம்) *நன்றியுரை: அர.வீரமணி *ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்.

பேராவூரணி: காலை 10 மணி *இடம்: பேராவூரணி – தொடர்வண்டி நிலையம் எதிரில் *  தலைமை:  அரு. நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: அத்திவெட்டி பெ. வீரையன் (மாவட்ட காப்பாளர்) *கண்டன உரை: மாங்காடு சுப. மணியரசன் (கழக சொற்பொழிவாளர்) * பங்குபெறும் இயக்கங்கள்:  திமுக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிய  கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி * விழைவு: திராவிடர்  கழகம் – பட்டுக்கோட்டை கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *