வாக்கு எண்ணும் செயல்முறை குறித்து பயிற்சி

1 Min Read

நேற்று (29.04.2026), தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு முதன்மைச் செயலாளர்  அர்ச்சனா பட்நாயக்  2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் செயல்முறை குறித்த பயிற்சியில் கலந்து கொண்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள்(Returning Officers), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்(Assistant Returning Officers), மாவட்ட கணினி நிரலாளர்கள்(District Programmers) மற்றும் உதவி கணினி நிரலாளர்கள்(Assistant Programmers) ஆகியோர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வில், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி /அரசு சிறப்புச் செயலாளர்   அ. சிவஞானம்,  இணை தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு துணைச் செயலாளர்  சுருதஞ்ஜெய் நாராயணன், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு கூடுதல் செயலாளர்
வே. சிறீதர், இணை தலைமைத் தேர்தல் அதிகாரி  ஆர். மேனுவல்ராஜ், மற்றும் பாண்டிச்சேரி முதன்மைப் பயிற்சியாளர்  ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *