இரண்டு பணிகள்!

Viduthalai
0 Min Read

20.03.1948 – குடிஅரசிலிருந்து…  

பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப் பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் முதல் பணி. 

திராவிடர்களின் இழி தன்மையைச் சூத்திரத்தன்மையைப் போக்குவதுதான் அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும்.

– பெரியார் 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *