
கருநாடக மாநில, திராவிட முன்னேற்றக் கழக, தங்கவயல் நகரக் கிளையின் 5ஆம் ஆண்டு கழக முன்னோடிகளுக்கு விருது வழங்கும் விழாவில் தந்தை பெரியார் விருது: எஸ்.சிவாமணி (BEML முதல் வார்டு செயலாளர்), பேரறிஞர் அண்ணா விருது : அ.விஸ்வநாதன் (BEML இரண்டாவது வார்டு திமுக), முத்தமிழறிஞர் கலைஞர் விருது: ஜெ.மதிவாணன்நம்பி (எட்கர் வார்டு திமுக கிளை) இனமான பேராசிரியர் க.அன்பழகன் விருது: கோவி.இரவீந்திரன் (உரிகம் வார்டு திமுக கிளை செயலாளர்) பாவேந்தர் பாரதிதாசன் விருது: தங்க.செங்குட்டுவன் (எ) ஜெயசீலன் (இ.டி. பிளாக் திமுக கிளை) முரசொலி மாறன் விருது: ஒய்.தாமஸ் (பாலக்காட்டு வார்டு திமுக கிளை), கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விருது: ஏ.பி.எம்.சேரன் (ஓரியாண்டல் வார்டு திமுக), சுயமரியாதைச் சுடரொளி மானமிகு கு.கைவல்யம் பயிற்சி பாசறையின் பொன்விழா ஆண்டு விருது: த.கை.பொற்செழியன் என தமிழர் தலைவர் விருதுகளை வழங்கினார். (24.4.2026)
