கருநாடக மாநிலம் தங்கவயலில் மணவிழா மேடையில் – திராவிட இயக்கத் தலைவர்கள் பெயரில் விருதுகளை தமிழர் தலைவர் வழங்கினார்

1 Min Read

திராவிடர் கழகம்

கருநாடக மாநில, திராவிட முன்னேற்றக் கழக, தங்கவயல் நகரக் கிளையின் 5ஆம் ஆண்டு கழக முன்னோடிகளுக்கு விருது வழங்கும் விழாவில் தந்தை பெரியார் விருது:   எஸ்.சிவாமணி (BEML முதல் வார்டு செயலாளர்), பேரறிஞர் அண்ணா விருது :  அ.விஸ்வநாதன்  (BEML இரண்டாவது வார்டு திமுக),  முத்தமிழறிஞர் கலைஞர் விருது: ஜெ.மதிவாணன்நம்பி (எட்கர் வார்டு திமுக கிளை) இனமான பேராசிரியர் க.அன்பழகன் விருது: கோவி.இரவீந்திரன் (உரிகம் வார்டு திமுக கிளை செயலாளர்)  பாவேந்தர் பாரதிதாசன் விருது:   தங்க.செங்குட்டுவன் (எ) ஜெயசீலன் (இ.டி. பிளாக் திமுக கிளை) முரசொலி மாறன் விருது:  ஒய்.தாமஸ் (பாலக்காட்டு வார்டு திமுக கிளை), கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விருது:  ஏ.பி.எம்.சேரன் (ஓரியாண்டல் வார்டு திமுக), சுயமரியாதைச் சுடரொளி மானமிகு கு.கைவல்யம் பயிற்சி பாசறையின் பொன்விழா ஆண்டு விருது: த.கை.பொற்செழியன் என தமிழர் தலைவர் விருதுகளை வழங்கினார். (24.4.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *