சீர்காழி சட்டமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் செந்தில்செல்வன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்து உரையாற்றினார் (18.4.2026)

0 Min Read

 

திராவிடர் கழகம்

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி ம.ஜ.க. வேட்பாளர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கு
தமிழர் தலைவர் வாக்கு சேகரித்து உரையாற்றினார் (பரங்கிப்பேட்டை, 18.4.2026)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

சீர்காழிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (18.4.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *