சென்னை மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி

0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கழக பொதுசெயலாளர் வீ.அன்புராஜ் ஆலோசனைப் படியும், கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன் ஒப்புதலின் படியும், 14.04.2026 அன்று கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் சென்னை மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளராக அன்பரசன், மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் துரை.அருணால் நியமிக்கப்பட்டார். உடன் சென்னை மேற்கு கழக மாவட்ட தலைவர் அண்ணாமலை, அரும்பாக்கம் தாமோதரன் ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *