சென்னை மண்டல கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

 7.4.2023 வெள்ளிக்கிழமை

சென்னை மண்டல கழக 

இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: காலை 10 முதல் 12 மணி வரை 

இடம்: மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் 

தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)  

பொருள்: ஏப். 14இல் நடக்க இருக்கும் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு – கழக இளைஞரணியினர் பங்கேற்பு, வைக்கம் போராட்டம் நூற்றாண்டை முன்னிட்டு இளைஞரணி சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல், கழக ஆக்கப் பணிகள் 

சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பொறுப்பாளர்களும் தோழர்களும் சரியான நேரத்திற்கு வருகை தர வேண்டும். 

அழைப்பின் மகிழ்வில்: இர.சிவசாமி (சென்னை மண்டல இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), மு.சண்முகப்பிரியன் (சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர், திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *