விருதுநகர் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

Viduthalai
0 Min Read

அரசியல், தமிழ்நாடு

விருதுநகர்,ஏப்.9- விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில் ஒருவர் வீட்டில் கட்டடப் பணி நடைபெற்றது. அப்போது அங்கு முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. முது மக்கள் தாழி விருதுநகர் தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *