ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

16.4.2023 ஞாயிற்றுக்கிழமை

ஒசூர்: பிற்பகல் 2 மணி 

இடம்: தோழர் வசந்தசந்திரன் அலுவலக வளாகம், குணம் மருத்துவமனை பின்புறம்,ஒசூர் 

வரவேற்புரை: சிவந்தி அருணாசலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) 

தலைமை: பேராசிரியர் கு.வணங்காமுடி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) 

முன்னிலை: சு.வனவேந்தன் (மாவட்ட கழக தலைவர்),

மா.சின்னசாமி (மாவட்ட கழக செயலாளர்), .

அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்),

வே.ரமேஸ்வரன் (மாவட்ட துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),

ஜெ.ஜெயசந்தர் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.),

 தோழர் வசந்தசந்திரன் (மேனாள் ஒசூர் நகர தலைவர், ப.க),

 செ.பேரரசன் (மாநகர தலைவர், ப.க) 

கூட்டத்தின் நோக்கவுரை: வீ.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), 

தொடக்கவுரை: அண்ணா சரவணன் (மாநில துணைத்தலைர், ப.க.)  

சிறப்புரை: இரா.தமிழ்ச் செல்வன் மாநிலதலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

சிறப்பு அழைப்பாளர்கள்: திராவிடர் கழக மாநில, மாவட்ட, நகர, ஒன்றியம், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும். 

 நன்றியுரை: இராக வேந்திரன் (ப.க.நகர செயலாளர்) றீ அழைப்பு: ஜெகநாதன் (மாவட்ட அமைப்பாளர், ஒசூர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *