சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் காங்கிரஸ் கே.சி.வேணுகோபால்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கூட்டணி விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும், மீறி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கே.சி.வேணுகோபால் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டணி குறித்து 2-ஆம் கட்ட தலைவர்கள் (மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி) பேசுவது, அவர்களின் தனிப் பட்ட கருத்து, அது கட்சியின் கருத்து அல்ல என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

சிவராத்திரி விழாவில்
முப்படை அதிகாரிகள் எதற்கு?

கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் பங்கேற்றது நாட்டின் மதச்சார் பின்மைக்கு எதிரானது என சிபிஅய் மாநில செயலாளர் வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். மேலும், முப்படை அதிகாரிகள் சீருடையுடன் சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டது கண்டனத்திற்குரியது எனவும் சாடியுள்ளார். ஒன்றிய அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *