சுவரெழுத்துப் பிரச்சாரம்

Viduthalai
0 Min Read

அரசியல்

மே 7 தாம்பரத்தில் “திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு” தமிழர் தலைவர் “சமூகநீதியின் பாதுகாவலர்” ஆசிரியர் உரையாற்றுகிறார். திருநெல்வேலியில் தென்காசி செல்லும் முக்கிய சாலையில் திராவிடர் கழக தொழிலாளரணி சார்பாக எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *