தருமபுரியில் தெருமுனை விளக்கப் பொதுக்கூட்டம்

1 Min Read

அரசியல்

தருமபுரி, ஏப்.20- தருமபுரி மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் அம்பேத் கர் பிறந்த நாளை முன் னிட்டு 14.4.-2023 ஆம் தேதி மாலை 5 மணிய ளவில் தருமபுரி தொலை பேசி நிலையம் அருகே நடைபெற்ற தெருமுனை  விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக தலைவர் வீ.சிவாஜி தலைமை தாங்கினார். 

மண்டல கழக தலை வர்  அ.தமிழ்ச்செல்வன் அனை வரையும் வர வேற்று பேசினார். திரா விடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ் திலீபன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, மாவட்ட தொழிலாளர் அணி  தலைவர் பெ.கோவிந்த ராஜ் ஆகியோர் கருத்து ரையாற்றினர். 

இறுதியாக பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சர வணன் சிறப்புரையாற்றி னார்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், விடுதலை வாசகர் வட்ட தலைவர் க. சின்ன ராஜ், மண்டல மகளிர் அணி செயலாளர் பெ. கோகிலா, மண்டல  ஆசி ரியணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, கரு நாடக மாநில இளைஞர் அணி அமைப்பாளர் முனியப்பன், ஏ.அய்.டி. யூ. சி. மாவட்ட தலைவர் கே. மணி, மின்வாரிய தொழிற் சங்க  மாநில பொறுப்பா ளர் இ. பி.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *