கழகக் களத்தில்…!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

24.1.2026 சனிக்கிழமை
தமிழர் தலைவர் பிறந்த நாள் மற்றும் ‘உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை?’, ‘சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்’ நூல்கள் வெளியீடு

தங்கச்சிமடம்: மாலை 6 மணி *இடம்: தர்கா பேருந்து நிலையம், தங்கச்சிமடம் *வரவேற்புரை: எம்.முருகேசன் (மாவட்ட கழகச் செயலாளர்) *தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை:
எஸ்.பேரின்பம் (மாவட்டத் தலைவர், ப.க.), அ.குழந்தைராயர் (நகர தலைவர்), அ.தேவசகாயம் (மண்டபம் ஒன்றியத் தலைவர்) *நூல் அறிமுக உரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *கருத்துரை: கோ.அண்ணாரவி (பெரியார் பெருந்தொண்டர்), ஏ.சந்தானம் (மாவட்ட பிரதிநிதி, திமுக), தசரசன் (காங்கிரஸ்), அய்.எம்.பாதுஷா (மமக), பழ.அசோகன், எஸ்.எஸ்.எஸ்.சீனிவாசன் *நன்றியுரை: இசையாஸ் *குறிப்பு: மாலை 4 மணிக்கு ராமேசுவரத்தில் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கே.எம்.சிகாமணி இல்லத்தில் நடைபெறும் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், தங்கச்சிமடம்.

26.1.2026 திங்கள்கிழமை
அரியலூர் மாவட்டக் கழக
கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: மாலை 5 மணி *இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: சி.காமராஜ் மாவட்டக் காப்பாளர்), சு.மணிவண்ணன் (மாவட்டக் காப்பாளர்) *கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.) *பொருள்: பிப். 1 தமிழர் தலைவர் திருமழபாடி வருகை மற்றும் 2026ஆம் ஆண்டின் கழக செயல்பாடுகள் குறித்து *குறிப்பு: மாவட்ட, ஒன்றிய, நகர அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் *இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட கழகச் செயலாளர்).

25-01-2026 ஞாயிற்றுக்கிழமை

ஆவடி மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பாக திராவிடப் பொங்கல் விழா

ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை : பசும்பொன் செந்தில்குமாரி *கழக மகளிரணி தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு : சி.ஜெயந்தி (தலைவர், ஆவடி மாவட்ட கழக மகளிரணி)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *