மேனாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் அவர்கள் வழங்கிய விடுதலை ஆயுள் சந்தா தொகை ரூ.20,000த்தை மனிதநேயர் தஞ்சை வழக்குரைஞர் எஸ்.எஸ். ராஜ்குமார் அவர்கள் கழக மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், செயலாளர் அ. அருணகிரி, நகரச் செயலாளர் டேவிட் ஆகியோரிடம் வழங்கினார்.