எல்லாம் சுயநலமே

Viduthalai
0 Min Read

இன்பமும் திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலமாகிறபடியால், இவை இல்லாத காரியம் எதையும் மனிதன் தானாகச் செய்வதில்லை; செய்யவும்முடியாது. ஆதலால், மனிதனுக்குப் பிறர் நலம் பேணித் தன்னலம் இல்லாமல் செய்யும் காரியம் எதுவும் இல்லை.  

(நூல்: “சுயநலம் – பிறநலம்”)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *