‘கடவுள் இல்லை’ துறையூர் முருகேசன் மறைந்தாரே!

1 Min Read

அரசியல்

பெரியார் பெருந்தொண்டரும், தந்தை பெரியாரிடத்திலும், நம்மிடத்திலும் வாகன ஓட்டுநராக சிறப்பாகப் பணி யாற்றியவருமான ‘கடவுள் இல்லை’ மானமிகு துறையூர் முருகேசன் (வயது 92) வயது மூப்புக் காரணமாக இன்று (28.4.2023) மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். 

ஒன்றிய திராவிடர் கழகத் தலைவராகவும் இருந்து சிறப்பாக செயல்பட்டவர் பெரியார் பெருந்தொண்டர் முருகேசன். 

அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும். கழகத்தினருக்கும் ஆறுதலையும். இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை                                                                                                    கி.வீரமணி

28.4.2023                                                                                தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *